Ads 468x60px

5-10

5.நரகத்திற்கு செல்லாமலேயே நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்....நீ என்னோடு பேசாத நாட்களில்...!

6.ஆயிரம் உறவுகள் 
அருகிலிருந்தும் நீயின்றி நான் 
அனாதை தான் ..

7.நீ யாருக்காக அழுது அழுதுஇறந்து கொண்டிருக்கிறாயோ..அவர்கள் வேறு யாருக்காகவோசிரித்து சிரித்துவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....!

8.எனக்கு யாரும் எதிரிகள் இல்லை உன்னை பார்க்கும் போது மறைக்கும் என் கண் இமையை தவிர....!!!!! 

9.உன் மணவறையிலும்என் பிணவறையிலும்காதல் வேண்டுமானால் மரித்து போகலாம்ஆனால்..... நம் நினைவுகள்...............!!!! 

10.கண் மூடித்தனமாக நான் அவளை காதலித்தேன் கண் திறந்து பார்த்தபோது தான் தெரிந்தது அவள் மனம் ஒரு இருள் என்று...  

0 comments:

Post a Comment

 
 
Blogger Templates